இங்க ஒருத்தனுக்கு எந்திரிச்சி நீக்கவே வக்கிலையாம் இதுல அடுத்து ஒன்போது பிள்ளை கேட்டுக்குதாம் . வெற்றிவேல் வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அது வாங்கி தந்த பெருமை எல்லாம் உன் தாயை சேரும்.
வெற்றி உனக்கு இந்த ஜென்மத்துல இனி ரொமான்ஸ் நடக்கும்ன்னு எனக்கு தோணலடா ....
அருமையான பதிவு
தனம் நாம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும்
மாமியாரின் பேச்சிற்கு சரண்யாவின் எதிர் பேச்சு... சூப்பர்
பள்ளியில் வெற்றியின் கேள்வியும் அதற்கு சரண்யாவின் பதிலும் பார்க்க அத்தனை கவிதையாகவும் காதலாகவும்
எதே ஒன்பது பார்வதிக்கு அப்புறம் ஒரு சிவனா ...????!!!!
வெற்றி ரைட்டர் உன் மீது செம கோபத்தில் இருக்காங்க போலடா பொண்டாட்டி வெட்க பட்றாளா இல்ல முகத்தை திருப்புறாளா என்று வித்தியாசம் தெரியாத தத்திக்கு எதுக்கு ரொமான்ஸ் என்று நினைச்சுட்டாங்க போல
சரண்யாவின் அருகிலேயே போக முடியாதளவுக்கு ஜோசியர் மொத்தமாக வெச்சுட்டாரு உனக்கு ஆப்பு