ஹாய் நான் மோகனா சக்தி
என்னோட நாவலுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி ,அதிகமான வார்த்தைகள் இருந்த காரணத்தால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை,எனக்கு இதுவும் ஒரு புதிய அனுபவம்.,
திரும்ப நாவலை வாசிக்க விரும்புபவர்கள் புதன் கிழமைக்குள் வாசித்து விடுமாறு வேண்டுகிறேன்.புதன் இரவு நாவல்...
மாசறு கண்ணே வருக-28
முதல் கட்ட தேர்வில் வாக்களித்த அனைவருக்கும் உள்ளங்கனிந்த நன்றிகள், அடுத்த கட்ட தேர்விற்கும் சர்வா ,சிவாவிற்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.நன்றி