நிலா 2:
தோப்பில் ஏதோ அதிசயம் நடப்பது போல், ஊரே அவ்விடம் கூடி இருக்க, அதனின் விவரம் கேட்ட ராகவிற்கோ, "இது பித்தலாட்டம், யாரோ அனைவரையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறான்" என்ற எண்ணம் தோன்றவே, அது யார் என்பதை காண அவன் தோப்புற்குள் நுழையவும், தென்னை மரத்தில் இருந்து ஏதோ ஒன்று பலத்த சத்தத்தோடு தரையில்...