அம்மாடியோ..! இவ்ளோ பரிசு பொருட்களை ஆட்டைய போட ப்ளான் பண்ணி இருக்காளே இந்த பொண்ணு ....
இவன் எல்லாத்தையும் போட்டு கொடுத்து விட்டானே .,!பாவம் பெற்றவர்கள் ,அவங்களுக்கு என்ன தெரியும் பொண்ணு மேல அம்புட்டு நம்பிக்கை வைத்து விட்டு ,இப்போ கஷ்ட படுறாங்க என்ன பண்ண ....
இவன் இவ்ளோ கோவமா இருக்கிறதுக்கு...