ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. நகைச்சுவையோடு கூடிய உங்கள் எழுத்து நடை அருமை. தேனிலா, ரேகா பாவம். சுரேஸ் அன்ட் கோ கேடுகெட்ட பிறவிகள். நான் உங்களைக் காணவில்லையென்று யோசிச்சனான் ஆனால் குடும்பத்தோட பிசி ஆக்கும் கதை போடும் போது படிப்போம் என்று இருந்து விட்டேன்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஐம்பது கதைகளை பூர்த்தி செய்தமைக்கு. மென்மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவை வணங்கி வாழ்த்துகின்றேன் சரண் சிஸ்.