???எனதுயிரே ???
நான் முதன் முதலாக தொடர்கதை எழுத ஆரம்பிக்கிறேன், இது என் முதல் கதை
இதனுடைய முன்னுரையாக...... இந்த கதையில் இரண்டுஜோடிகள்....இந்த ஜோடிகளின் காதல் எப்படிப்பட்டது
காதலா ? மோதலா பார்க்கப்போகிறோம்
நான்கு பேரும் தங்கள் உயிரை கண்டுகொண்டார்களா.......? இல்லையா...? என்று காணப்போகிறோம்...