மறுநாள் சைதன்யா மிதுவின் அறைக்கு சென்றபோது கருணாகரனும் கூட இருந்தான்..
சிறிது நேரம் அவனிடம் ஆபிஸ் தொடர்பாக பேசிவிட்டு சரி கருணாகரன் அரவிந்த்திடம் மறுபடியும் வேலைக்கு வருவது பற்றி பேசி விட்டீர்களா என அவளை பார்த்துக்கொண்டே கேட்க அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..
சொல்லியாகிவிட்டது நாளைக்கு வந்து...