நீ தானே என் பொன் வசந்தன்
நிறைவு பகுதி
ஒரு வருடம் கழித்து
அருண் அறையின் குறுக்கும் நெடுக்குமாக குட்டிபோட்ட பூனையைப் போல் பொறுமையின்றி நடந்து கொண்டிருந்தான் ..
“ஃபோன் பண்ணுறாளா பாரு ..?இங்க ஒருத்தன் லூசு மாதிரி வெயிட் பண்ணிட்டு இருக்கேன், அம்மையார் அப்படியே எஞ்சாய் பண்ணிகிட்டு...
அன்பர்களுக்கு ஒரு அறிவிப்பு
போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் ,நான் எபிலாக் ஆக வைத்திருந்த எபி யை ,ஒரு முழு அத்தியாயமாக எழுதி.”நீ தானே என்பொன் வசந்தன் “நாவலுக்கு ஒரு முழுமையான நிறைவைத் தர எண்ணியுள்ளேன்..
அதனால் கதை முடிந்துவிட்டது என்று யாரும் கடந்து போய்விட வேண்டாம் ,கொஞ்சம்...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 38
அருண் சொன்னதனால் கண்ணை மூடி இருந்தாளே தவிர அபியால் சற்றும் உறங்க முடியவில்லை ,அருண் என்ன செய்துகொண்டிருக்கிறானோ ,கட்டுக்கு மீறிப் போன நிலைமையை எப்படி சமாளிக்கிறானோ..என்று நெஞ்சு தடதடத்துக் கொண்டிருந்தாள்.எல்லாவற்றிக்கும் மேல் தான் உண்மையை சொல்லாமல்...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 37
அபி மயங்கி விழுவதைப் பார்த்ததும் அருண் வேறு எதைப்பற்றியும் யோசியாமல் சட்டென்று மேடையிலிருந்து குதித்தோடினான் ..அவன் கையிலிருந்த மோதிரம் கீழே விழுந்து சிதறியது..
பூர்ணாவிடமிருந்து அபியை தன் கையில் ஏந்தி “அபி என்ன ஆச்சு?”என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 36
ரம்யா ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வளர்ந்தவள்,ஏராளமான சொத்திற்கு ஒரே வாரிசு ,பணத்தால் வாங்கக்கூடிய அனைத்து வசதிவாய்ப்புகளும் அவளுக்கு கிடைத்தது,ஆனால் இவ்வளவு இருந்தும் சிறு வயது முதலே தன்னிடம் இல்லாத விஷயங்களுக்காக ஏங்குவதே அவளது வழக்கமாக இருந்தது.
படிப்பு...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 35
அபி உறைந்து போய் அமர்ந்திருக்க ரம்யா தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தாள்.அபியிடமிருந்து பதில் வராமல் போகவே சற்று பேச்சை நிறுத்திவிட்டு அவளது அதிர்ந்த முகத்தைக்கண்டாள்..
“ஹே சாரி அபி,இப்படி திடீர்ன்னு சொல்லி உன்னை ஷாக் ஆக்கனும்ன்னு நினைக்கலை,ஆனா அருணும்...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 34
அந்த பெரிய பங்களா வீட்டின் விண்ணைமுட்டியது போன்ற பெரிய கேட்டின் முன்னர் டாக்ஸி நின்றதும் மூவரும் ஆச்சரியமாக அருணைப் பார்த்தனர்..
“என்ன அப்படி பார்க்கறீங்க ,இது எங்க வீடு தான் வெல்கம்..” என்றுவிட்டு வாட்ச்மேனை அழைத்து கேட்டைத் திறக்க சொல்லிவிட்டு காரை...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 33
ஷர்மா அவரது அலுவலக அறையில் தனது பணியில் ஆழ்ந்திருந்தார்,அப்போது அவரது செகரெட்டரி அவரைத் தொடர்பு கொண்டு , “சார் உங்களைப் பார்க்க ஏசிபி ராகவன் வந்திருக்காரு ,வர சொல்லவா?”என்று கேட்டாள்.
கணநேர யோசனைக்குப்பின் “வர சொல்லு ..”என்றார் ஷர்மா..
சில வினாடி...
நீதானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 32
அருண் மறுநாள் ஆஃபீஸ் உள்ளே நுழையும் போதே விக்கி பரபரப்பாக அவனை நோக்கி வந்து ,
“டேய் என்ன டா கால் பண்ணா எடுக்க மாட்டியா ?என்றான் எரிச்சலும் பதற்றமுமாக ,அவன் அறிந்த விக்கி என்றுமே நிதானம் இழக்காதவன் ,இன்று இப்படி படபடப்பது அவனுக்கு ஆசர்யாமாக இருந்தது.
“டேய்...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 31
அன்றைய வேலை முடிந்து அலுத்து களைத்து வெறும் கசங்கிய காகிதமாய் வீடு திரும்பியவன் அந்த நீண்ட வராண்டாவைக் கடந்து தன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே செல்லும்முன் அனிச்சையாக எதிர்புறம் நோக்கினான், சட்டென்று முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை தோன்றினாலும் அபி...
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 30
மறுநாள் காலை அபிக்கு முழிப்பு வந்தபோது,உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது,லேசாக திரும்பிப்படுக்கலாம் என்று முனைந்த போது அவளது வலக்கரம் ஏதோ பாறை இடுக்கில் மாட்டிக்கொண்டது போல் அசைய மறுத்தது..ஒருவாறு வேருடன் செடியை பிடுங்கி எடுப்பதுபோல் வேகமாக இழுத்து கையை...