நானும் நினைத்தேன் நீங்கள் மிட்நைட்டில் தான் பதிவை இடுவீர்கள் என. அதனால் என்ன நாங்கள் காத்திருந்து வாசிப்போம்.
கத்தி கதை பிரமாதம். ஷாலினி கேஸில் இருந்து வெளியே வந்து விட்டாள். அடுத்து எப்படி பிரகாஷ் வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வாள்.
சொந்த களும் அவளும் பாவமென பேச ஆரம்பிக்கும். சாலா...