வணக்கம் நண்பர்களே மனம் கவர்ந்த மங்கை எபி 6 போஸ்ட் பண்ணிட்டேன்.sundays ல update பண்றேன் pa.இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. இது என் முதல் முயற்சி. படிச்சுட்டு நிறை குறைகளை ஷேர் பண்ணுங்க Manam Kavarnthaval 6 - Tamil Novels at TamilNovelWriters
மரங்கொத்தி பறவையாய் என் மனம் கொய்ததர்கு மன்னிக்கிறேன்; உன் வேல் விழியால் என்னை வீழ்த்தியதர்கு மன்னிக்கிறேன்; நீ என் மனச் சிறையில் நீ ஆயுள் கைதியானால் ;
Hi frds மனம் கவர்ந்தவள் 5 போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க இதுவரை படிச்சவங்களுக்கு நன்றி Manam Kavarnthaval 5 - Tamil Novels at TamilNovelWriters
thank you mam word problem. im typing in mobile. thats y like this. in my laptop i dont know to install tami font. im trying so surely i change it soon from next epi
அப்போதான் நம்ம சந்தோஷமா ஜாலியா இருக்கலாம். இதையெல்லாம் கேட்ட ஜானகி அம்மாவிற்கு தலைசுற்றல் வந்துவிட்டது. என்னடா இவ்வளவு மோசமா பேசுறாங்க நீ அமைதியா நிக்கிற. அம்மா இவங்களைப் பத்தி எனக்கு முன்னமே தெரியும் நீங்க யாரும் நான் சொன்னத நம்பல. தர்ஷினி பேசுறது தான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன் மற்றபடி நல்ல...
இவரது இயல்பு அங்கு எல்லோருக்கும் பழகிப் போனதால் பலசமயங்களில் அமைதியாக போனாலும் சில சமயங்களில் சேகர் இவ்வாறு அவரை கேட்டு விடுவார்.ஆனால் அவரது கணவரும் மகளும் பேராசை பிடித்தவர்கள்.அந்த வீட்டு சொத்து முழுவதையும் தாங்கள் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள். அனைவரிடமும் மிகவும் நல்லவள் போல் வேஷம்...
மனம் கவர்ந்தவள் 4 பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி...