வணக்கம் மக்களே,
நான் தேவிகா பிரபாகரன்,
ஒரு வாசகியாக இத்தளத்திற்கு நான் புதியவள் அல்ல என்றாலும் ஓர் எழுத்தாளராக இத்தளத்திற்குப் புதியவளே,எனது இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது கதையின் முதல் அத்தியாயத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.நன்றி.