இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 22 ஆவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன்.
இன்னும் இரண்டு அத்தியாயத்துடன் தொடர் முடிவடையும்.
படிக்க நெனைக்கிறவங்க படிச்சுடுங்க.
இந்த தொடர் ஆரம்பத்துலேர்ந்து ஆதரவு தந்துட்டுருக்க சில நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி❤️❤️❤️.
இன்னும் இரண்டு அத்தியாயம் தான்... முடிஞ்சுடும்...
யாராவது அமைதியா படிச்சுட்டு இருந்தா லைக் கமெண்ட் போடாம இருந்தீங்கன்னா சாமி கண்ணை குத்திடும்.
எனவே படிக்கறவங்க உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள...