ஹெலோ நட்புகளே!
என்னுடைய கதையின் பெயர் ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்லே!
ஒரு கியூட் சாப்ட் ஆன காதல் கதை தான் கொஞ்சம் வித்தியாசமா பார்க்க போறீங்க...
சோ...
ஸ்டே டியூன் வித் மீ டிரம்ஸ் 😍
கதையின் முதல் அத்தியாயத்தை படிக்க இவ்விட கிளிக் செய்யவும் 👇👇
ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்லே! - 1
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..
எழிலும் இனியனும் ஒன்றாக சேர்ந்து... அந்த காட்டிற்குள் போய் கொண்டு இருந்தனர்....
அரை மணி நேரமாக... நடந்து கொண்டே இருந்தனர் இருவரும்.....
அப்போது தான் அவர்களுக்கு ஏதோ வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது...
"எழில் "
"என்ன இனியா..."
"இங்க ஏதோ... என்னமோ...
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..
லக்கோ...
ஒரு அழகான நவினமான ரிசார்ட்.... அங்கே ஸ்விம்மிங் ஃபூல் அருகே உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.... சுற்றுலாவிற்கு வந்த கல்லூரி மாணவிகள்....
"ஏண்டி ஆரா.... நீ சைரா கூட போகாமல்.... அதிசயமா எங்க கூட உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்க...." என்றால்...
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - 1
உத்திர பிரதேசம்
ஆக்ரா
நண்பகல்....
மதிய வேளையாக இருந்தாலும்... உத்திர பிரதேச மாநிலத்தின் குளு குளு பருவக் காலம் என்பதால் சூரிய தேவனும்... அவரின் சுட்டெரிக்கும் கதிரின் வெப்பத்தை கொடுக்காமல்... வெளிச்சத்தை மட்டுமே அளித்தார்...
அது ஒரு பாழடைந்த இரும்பு...
கதையின் தலைப்பு...
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..
கதையின் கரு...
கவிதை வடிவில்...
யார் என்று தெரியாமல்....
உன் பெயர் கூட அறியாமல்...
என் தேகம் உயிருக்குப்
போராடும் பொழுதினில்....
உன் உயிரை கொடுத்து...
என் மனதினை பறித்தாய்...
காலனிடம் போராடி...
என் பிராணனை மீட்டுக் கொடுத்தாய்...
இவை...