ஜி நல்ல கதை..........
முத்தையா ஒரு நல்ல தகப்பன்....... மங்கை செஞ்ச வேலையால 4 பேரோட வாழ்க்கை???????? ஆனது... ஜமுனா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தான் ஆனால் அது சந்தோஷமாக அமையவில்லை..... முத்தையாவோட குற்ற உணர்ச்சி உன்னோட வாழ விடலை....... மங்கை நினைச்சா ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் பாவமாகவும்...
யாரை தப்பு சொல்றது 🤷🤷🤷🤷🤷 இரண்டு பேருக்குமே வலி தான் என்னடா செய்ய போற 😳😳😳😳😳 ஏம்மா அவன் என்ன சொல்ல வர்ரான்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேங்கிற....... என்ன நடக்க போகுதோ????????🤔🤔🤔🤔🤔🤔🤔