???
மாதுரி, லாயரா??? அதுவும், வர்ற கேஸை கோர்ட்டுக்கு கொண்டு போகாம, ஆபீஸ்லையே முடிச்சு வைக்கிற நல்ல வக்கீலா??? ??
பிளான் பண்ணி திருட வேண்டியது, அப்புறம் மாட்டிக்கிட்டா.. உடனே வீட்ல கஷ்டம்னு சொல்ல வேண்டியது..
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..
(பொதுவா நகைக்கடையில சேல்ஸ் எல்லாம் முடிஞ்சு ராத்திரி ஸ்டாக் செக் பண்ணுவாங்க.. அப்ப ஏதாவது காணாம போய் இருந்தா அதுலயே கண்டு பிடிச்சிருவாங்க.. )