Thank you sis????Very nice
Thank you sis????Very nice
மிக்க நன்றி சிஸ்????HI RUTHRA..
AZHAGU EZHUTHU NADAI...VERY EXPRESSIVE N CLEAR NARRATION.....
நன்றி சிஸ் ???Nall thodakam
வசீகரனால் செய்ய முடியாத அளவுக்கு இருக்கு, நம்ப பாப்பு பாப்பா கேட்டது,????ஆரம்பமே செம சூப்பரா இருக்கு,
ருத்ரா டியர்
வசீகரனும் "வசீ"கரனின் மனங்கவர்ந்த மனைவி பாப்புவும் வெகு பொருத்தமான ஜோடிதான்
"பாப்பு"வின் நிஜப் பெயர் என்ன?
வசீயிடம் பாப்பு எதிர்பார்த்த செய்தி என்ன?
ஆனானப்பட்ட வசீயால் அவ்வளவு தில்லாலங்கடியான கரன் ஸாரால் பாப்பு பாப்பா கேட்பதை செய்ய முடியலையா?
ஸோ பேடு ஸோ பேடு, கரன் ஸார்
அவள் கேட்பதை செய்தால் ஒருவேளை இவளை வசியம் செய்த ஆத்துக்காரர்
வசீயை மாமான்னு கூப்பிட்டு ரவையூண்டு மரியாதை கொடுப்பாளோ?
"மாமான்னு கூப்பிட்டா ஏம்மான்னு கேட்காம கேட்டதை செய்யோணும் டோய்
மூஞ்சிய தூக்காம காஞ்சிவரம் பட்டு
வாங்கிக் கொடுக்கோணும் டோய்........."
"வசீகரா உன் நெஞ்சினிக்க
Thank you ji????nice start
Thank you ji???Nice start