எனக்கு இந்த சீதாம்மா மேல் தான் கோபமா வருது...இத்தனை வருஷம் புள்ளைகளை தனியா வளர்த்து நல்ல நிலைமைல வைச்சு இருக்கவங்க ஏன் தைரியமா இருக்காம இப்படி எல்லாருக்கும் பயந்து இருக்காங்க....கடுப்பாகுது அவங்களோட அழுகை....
யாரும்மா நீ மீனாட்சி....அப்படி என்ன சத்தியம் வாங்குன
My anbu chellams... ரணகள epi kku எல்லாரும் ஸ்மைலி போட்டு இருக்கீங்க... ருத்ரா style பழகி போச்சா???? எனக்கு தாங்கல.... சீதானு பேர் வெச்சாலே சோதனை தானோ... தளிர் வாடி போய், தென்றல் நின்று போய் சிறப்பா செஞ்சாச்து .... அடுத்த epi la ஜெகா ஜகா வாங்கல ..... காஞ்சனா will be sent to your home