எப்படிப்பா most of the கதைல உங்களையோ உங்க காதலையோ காப்பாத்த ஒரு அப்பாவிய பழி ஆக்கறீங்க
ஆந்திராகாரன் செஞ்ச புண்ணியம் தப்பிச்சிட்டான்....
சேது சார்க்கு எல்லாமும் தெரியும் போல....ஆனாலும் எதுக்கு இந்த family ல பொண்ணு எடுக்கனும்....
கௌரி ஒரே மர்மமா இருக்கா....
இந்தம்மா மட்டும் மூச்சுக்கு முன்னூறு தரம் அவனோட லவ் failure சொல்லி hurt பண்ணலாம்....அவரு மட்டும் இவங்களை புரிஞ்சிட்டு அமைதியா இருக்கனுமாம்... எந்த ஊரு நியாயம்னு தெரியலை....
கர்ணாக்கு காலேஜ் படிக்கும் போது என்ன பிரச்சினை????