இந்த தனம் திருந்தவே திருந்தாது .அட லூசு தனம் உனக்கு போய் நீ தனியா மொட்டை போட்டு அலகு குத்தி பூ சட்டி எடுத்துக்கோ ...இப்போ தான் குழ்ந்தைகள் மேல தாய் கிழவிக்கு பாசம் பொங்குது ..அம்மா பேச்சியம்மா இந்த தனத்துக்கு வாய் பேசாத வரத்தை கொடுங்க நான் ரெட்டை தேங்காய் உடைக்குறேன் .
வெற்றி ஐயர் கிட்ட போய் வெற்றிலை பாக்கு வச்சி எப்போ வாய் திறந்து பேசணும்ன்னு நேரம் பார்த்துட்டு வந்து பேச போறியாடா ,....
அபிராமி யாரையோ பழி வாங்குறேன் என்று தன்னோட வாழ்க்கைய அழிச்சுக்கிற முட்டாள் ஏம்மா மாயா அண்ணன் எந்த பக்கம் நிக்குதோ அந்த பக்கம் நிப்பியா உனக்கு நியாயம் என்று ஒன்று கிடையாது உனக்கு தனம் எவ்வளவோ பரவாயில்லை ஏதோ சரண் உன்னை ஏத்துக்கிட்டதால திட்டாம விடுறேன்
லட்டு குட்டி பட்டு குட்டி ஹேப்பி நாங்களும் ஹேப்பி சரண் அவ வாழ்க்கையை நிம்மதியா வாழ ஆரம்பிச்சுட்டா
வெற்றி இப்போ எதுக்கு சரண்யா முகம் பார்க்குற அவளே பதில் சொல்லட்டும் என்று நினைக்கிறானோ எனக்கும் சரண்யா பேசணும் என்று ஆசை
இது என் வீடு இங்கே நான் எடுக்கிறது தான் முடிவு என் புருஷனும் என் பேச்சை தான் கேட்பாரு என்று கெத்தா பதில் கொடுக்கணும்
வெற்றி அப்படியே சரண் மனசை மாத்தி காதல் மழை பொழிஞ்சு ரொமான்ஸா பண்ணி தள்ளிட்டான் அதனால் இந்த வாரம் முடிக்க போறிங்களாக்கும் ஒழுங்கா இந்த வாரம் முழுக்க வேலைக்கு போகாமல் வீட்டுல இருந்து சரண்யாவை கரெக்ட் பண்ற வேலைய பார்க்க சொல்லுங்க