கர்ணா உண்மையில் என்ன சொல்லன்னு கஷ்டமா இருக்கு, பிறந்தநாள் அதுவும் உன்னோட விரக்தி நிறைந்த வலியுடன் கூடிய வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
சகுந்தலா நீங்க ஆசிரியர் தானே? உங்களுக்கு எப்படி இப்படி ஒரு மனப்பான்மை? யாரும் என்னவும் சொல்லட்டும் உங்களுக்கு அவங்க சொல்வதில் இருக்கும் உண்மை தன்மை தெரியாதா? பெற்ற பிள்ளையை ஆகாமல் பார்க்க எப்படி தான் உங்களால் முடியுதோ
விநாயகா தலைவனுக்கு நல் வழி காட்டுப்பா .
சகுந்தலா நீங்க ஆசிரியர் தானே? உங்களுக்கு எப்படி இப்படி ஒரு மனப்பான்மை? யாரும் என்னவும் சொல்லட்டும் உங்களுக்கு அவங்க சொல்வதில் இருக்கும் உண்மை தன்மை தெரியாதா? பெற்ற பிள்ளையை ஆகாமல் பார்க்க எப்படி தான் உங்களால் முடியுதோ
விநாயகா தலைவனுக்கு நல் வழி காட்டுப்பா .
Last edited: