நன்றி தோழி...Nice.
நன்றி தோழி...Nice.
விதியை யாருலும் மாத்தயிலாது....சத்யாவும் மாட்டப்போவது உறுதி...நன்றி தோழி....Namma vennaammnu sollrathu thaan namma thedi varum...etho vanthuruchi...
Sathya yenna seiyya pora...
ஆமாம்.....அடுத்த பதிவில் தெரியும்....நன்றி தோழி....Oh god she was met him in police station
நல்லதை தான் கடவுள் நமக்கு கொடுக்கிறார் ஆனால் நாம் தான் அதை உதாசீன படுத்திவிடுகிறோம்....அதை தான் கயல்விழி செய்துவிட்டு இப்போது கஷ்டத்தை அனுபவிக்கிறாள்....நன்றி தோழி...நல்ல குடும்பம் நல்ல பையன் எல்லாம் கிடைச்சி கூட அதை மிஸ் பண்ணிடீயே கயல்....
இப்போ என்ன அனுக்கா வந்து இருக்களா...
நன்றி தோழி...கனவை மறந்து
காதலில் சிதைந்து
கண்ணீரில் கரையும் சத்யாவை காப்பாற்றிய மாமா
காதலை தள்ளி வைத்து
கனவை மீட்டு கொடுத்து
காவல் அதிகாரியை ரசித்துப் பார்க்க காதலி மேல் உள்ள கோபத்தில்
கயலை மீண்டும் நெருங்க.....மாமாவின்
காதுக்கு செய்தியாக செல்ல....
கண்ணால் பார்க்கக் கூடாது என எண்ணினால்
காலம் விட்டு வைக்குமோ
கயலே காவலை தேடி வர....
காத்திருக்கும் ஆபத்து என்னவோ