Nice epDear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga, thanks for ur cmnts and likes friends
Manam Malarum Oosai 5.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 5 காஞ்சனா.. ‘என்ன ஆதி நாலு மணிகே வந்துட்ட.? தலைக்கு ஊத்தனுமா.?” என்றார். ‘ஆமாம்மா.. ரொம்ப டையர்டா இருந்தது.. அதான் மாணிக்கம் சார்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்..” என நேரே பாத்ரூம் போக.. ‘இரு டிரெஸ் எடுத்து தரேன்..” என நைட்டியையும் துண்டையும்...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 5.2 - Tamil Novels at TamilNovelWriters
எப்படி பார்கிறான் என மனதினுள் குமைந்தவள்.. ‘நான்தான் எல்லாமும் சொல்லிட்டனே.. இன்னும் என்னங்க சார் கேட்கனும்..?” என்றாள் கோபத்தை உள்ளடக்கி. ஹூம்.. என பெருமூச்சிழுத்து.. ‘உன்கிட்ட கேட்க ஒன்னுமில்ல.. சில விசயங்கள் சொல்லவேண்டியிருக்கு அதான் திரும்ப வந்தேன்.. அந்த பொண்ணு விசயத்துல அரவிந்தன்...tamilnovelwriters.com