ம்ஹூம்...இல்லபடிக்கிற பையனுக்கு யூனிஃபார்ம் இல்லைன்னு ஸ்கூல் போகாததை நினைத்தால் மனசுக்கு ரொம்பவே
கஷ்டமா இருக்குப்பா
அதைவிட வயிற்றுப்பாட்டுக்கு மீன்
பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசு பிடிக்கறதைப் பார்த்தால் அழுகையா வருதுப்பா
அபிநயா ராஜேந்திரனின் மகளா?
போலீஸ் ஸ்டேஷனில் வள்ளியும்
வினோத்தும் அபியை சந்திப்பார்களோ?