வாவ்கீர்த்திக்கு தெரியாமல் தான் நிச்சயதார்த்த நாடகம் நடந்து இருக்கும் என்று கெஸ் பண்ணது சரி தான்
கீர்த்தி அப்பா மேல் பாசம் வச்ச அளவுக்கு சரண் மேல் நம்பிக்கை வைக்கலையே
கீர்த்தியோட அப்பாவி தனத்தை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்ட ஆனால் ப்ரீத்தி கிட்ட சிக்கிட்டியே
சரணோட அப்பா சாகும் போது எந்த அளவு நரக வேதனை அனுபவிச்சிருக்காரு
பிரகாசம் நீ செய்ற பாவத்துக்கு தண்டனையை நீயே பெத்து விட்டுருக்க
கீர்த்தி நீ இப்போ செஞ்ச தப்பை வேணா மன்னிக்கலாம் ஆனால் ப்ரீத்தி கிட்ட சரணை சிக்க வச்சியே அதை மட்டும் மன்னிக்க முடியாது