சகாப்தன், வெளியே பதைபதைப்போடு காத்துக்கொண்டிருந்தான். அறைக்குள் ஓலமும் 'உஷ்'னமும் ஓரளவு அடங்கியிருந்தது. அவன் பரபரப்பு விண்ணை எட்டியது. சாரல் முடிந்து அமைதிக்கு பின் சடேரென சல சலவென்று பொழியும் மழைச்சாரல் போல் வந்தது அவ்வழுகுரல். எச்சில் மென்று, வாயில் படரி, உள்ளே விழுங்கி, தொண்டை அடைத்து...