Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by vijiramesh

Advertisement

  1. V

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 9

    கவுசல்யா அளவுக்கு முதுகெலும்பு இல்லாமல் இருக்க வேண்டாம். ஆனாலும் வெண்ணிலாவுக்கு இந்த அலட்சியமும், அலட்டலும் கொஞ்சம் அதிகம்தான். பொதுவாக சரண்யாவின் ஹீரோயின்ஸ் கிட்ட இருக்கும் நளினம், மெச்சூரிட்டி இவளிடம் மிஸ்ஸிங். ராம்நாத், சாருவுக்கு கொடுக்கும் பதிலடி தேவைதான். ஆனால் அதே ஆட்டிடூடே எங்கும்...
  2. V

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

    பஸ் டிக்கெட் வாங்கும்போது அனாவசியமா அலட்டிக்கொண்டது நிலாவும் நந்தாவும்தானே .இவதான் ரொம்ப ஆட்டிடுட் காண்பிக்கிறாள். திமிர்த்தனம், அலட்சியம் வேறு . கவுரவ் "கௌரவம்" என்று கிண்டல் பண்ணும் இந்த நிலவிடம் களங்கங்கள் நிறைய உள்ளது .
  3. V

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

    ஏன் நிலா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாளா ? இல்ல கெளரவ் போட்டு வாங்கறானா புரியலையே .
  4. V

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

    மோதிரம் டிசைன் படிக்கவே அழகா இருக்கு. கற்பனைப்படி ஒரு சின்ன போட்டோ போடுங்களேன்
  5. V

    விண்மீன்களின் சதிராட்டம் - 13

    மஞ்சரிக்கும் ராஜாவுக்கும் முறை சரியாக வருமா ? தங்கச்சி முறையில்லையா ?
  6. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

    சாந்தா நேருக்கு நேர் பேசியிருந்தால் பிரச்னைஇல்லை தங்களை ஏமாற்றி லட்சுமிக்கு வேறு இடம் பார்த்ததால்தான் அழகர் அவசரமா கல்யாணம் செய்தான். இப்பவும் அதே வேகத்தோட மயிலோட எல்லா "பிராட்" தனத்தையும் கண்டு பிடித்துவிட்டானே . இவன் மயக்கும், காதல் அழகரா இல்ல காவல் காக்கும் அய்யனாரா ? இனிமேல் லஷ்மி புரிந்து...
  7. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

    மயில்துத்தம் என்று ஒரு விஷம் உண்டு சொல்லுவாங்க . இந்த மயில் வாகனம் அப்படித்தான் போல ......
  8. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 18

    அழகர் திடீரென தாலி கட்டினாலும் லக்ஷ்மிக்கு அவனை பிடிக்கும்தானே. ஆனா புகழ் ரொம்ப சின்ன பொண்ணு அவளை விஷால் மிரட்டலாமா ? அதுவும் இப்போ விஷமாக, விஷமமாக ஏதோ வீடியோ வேற அனுப்பி இருக்கான். இவன் மயில்வாகனம் பிள்ளைதானே. வேறு எப்படி இருப்பான்.இவனுக்கு லக்ஷ்மி மேல பாசம் ஒன்றும் இல்லை. அழகர் மேல் காண்டு...
  9. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 18

    அழகர் செய்தது உரிமையில். அதுவும் லக்ஷ்மிக்கு தன் மேல் விருப்பம் இருக்கு என்று தெரிந்து அவள் சம்மதம் கேட்ட பின்புதான் கல்யாணம் செய்தான். விஷால் பண்ணுவது பிளாக்மெயில். பொறுக்கித்தனம். வக்கிரம் பிடித்தவன். பழி வாங்குகிறானாம். அப்பாவோட பொல்லாத்தனம் அப்படியே இருக்கு. விஷாலை எல்லாம் அழகரோட கம்பேர்...
  10. V

    காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

    Nice story. ஆனால் சட்டென்று முடிந்த மாதிரி ஓர் தோற்றம். தவிர்க்க முடியவில்லை. ஏன் ? எல்லா அத்யாயங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பா கயலின் ஒர்க் டெடிகேஷன் , திறமையை காட்டும் இடங்கள் அருமை. அதே போல தன் தொழிலில் திறமையான, கால்டனின் காதல் நடவடிக்கைகளும் அருமை இருவரின் புரிந்து கொள்ளல் மிக இனிமை.
  11. V

    Thank you.

    Thank you.
  12. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 5

    இவனுக்கு யார் மேல கோவம் ? வாக்கு தவறிய அத்தை மேலேயா ? இவனை காதலித்த லஷ்மி மேலயா ? யாரை பழி வாங்க யாருக்கு தண்டனை . இவன்தான் லக்ஷ்மியை காதலிக்கவே இல்லையே ? அப்புறம் யாருக்கு கல்யாணம் செய்தால் என்ன ?
  13. V

    "புரையோடி போகும் "இந்த வார்த்தை வேண்டாமே ப்ளீஸ் ...... உள்ளத்தில் ஊடுருவும், நங்கூரமாய்...

    "புரையோடி போகும் "இந்த வார்த்தை வேண்டாமே ப்ளீஸ் ...... உள்ளத்தில் ஊடுருவும், நங்கூரமாய் நிற்கும் இப்படி ஏதாவது சொல்லுங்கப்பா..கால்டன் கயல் காதல் அழகானது ஆத்மார்த்தமானது.
  14. V

    காற்றெல்லாம் காதல் 4.30

    கால்டன் எவ்ளோ கஷ்டப்பட்டு தன் வேலையெல்லாம் சீக்கிரம் முடித்து இவளுக்காக உருகி, சர்ப்ரைஸ் கொடுத்து ஓடி வரார். அதை புரிஞ்சிக்கோ கயல் . உன் சொந்தங்கள் உனக்கு முக்கியம்தான். ஆனால் கால்டனுக்கு நீ மட்டுமே முக்கியம். மறந்தும் கூட அவரை காமெடி பீஸ் ஆக்கிடாதே. அவர் சூப்பர் அண்ட் ஸ்மார்ட் ஹீரோ. பார்த்து...
Top