வேகவேகமாக இட்லி, குழம்பு, சட்னி, பொடி என உணவருந்தும் மேசையில் வைத்தவள், தட்டிலும் ஐந்து இட்லி, குழம்பு, சட்னி என வைத்தாள்.
அப்போது... தனக்கு பின் கேட்ட காலடி ஓசையில் லேசாகத் திரும்ப, முகத்தை ஒரு துண்டினால் துடைத்தவாறு, நிதானமான நடையில் மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவள் கணவன்.
ஆள்...