நீங்க எல்லாம் கதையை யோசிக்குற குஷியில் எனக்கே இரண்டு யூடி கொடுக்குற ஆசை வந்துடுது..:love:
அப்பறம் சுரேந்தர் பார்ட் மட்டும் சரியா கன்வே ஆகலையோ?
அவனுக்கு உண்மையாவே விருப்பம் இல்லாம சுஜாவோட இம்சை தாங்காமல் அப்பாகிட்ட பணம் கேட்டு வந்துருக்கான். மேபி நாளைக்கு வரும் இறுதி அத்தியாயத்தில் கரெக்ட்டா...
தெய்வங்களா என்ன எல்லாரும் இப்படி இறங்கிட்டீங்க மீ பாவம்..
எதிர்பாராத மரணம்ங்கிறது பல நேரங்களில் நிலை குலைய வைச்சுடும்.உண்மையில் இது மாதிரியான இறப்பு என் தோழி ஒருத்தங்களோட மாமியாருக்கு நடந்ததும்.
மத்தபடி நானும் ராணியம்மா ஆர்மி தான்.. 😷 🙊
அப்பறம் முக்கியமா இனி ஒரு ஒரு எபி தான்.சண்டே...
ராணி அம்மாவுக்கு இந்த அளவு ரியாக்ஷன் எதிர்பார்க்கவே இல்லை மக்களே..🙊🙊
ஆனால் உண்மையில் நாம எதை அதிகமா நேசிக்குறோமோ அதை பிடுங்கிக்குறது தான இந்த வாழ்க்கை.:cry:
அதுவுமில்லாம வசந்தன் மாதிரியான கணவர்களுக்கு மனைவி இல்லாத வயோதிக காலம்..... 😷
https://tamilnovelwriters.com/கனா-12/
சென்டிமென்ட்லா அடுத்த எபி அழுகை அதை வெள்ளிக்கிழமை காலையிலேயே போட வேண்டாம்னு ஒரு எண்ணம்.:censored:
மாலை போட்டுடலாமா இல்லைனால் சனிக்கிழமையா சொல்லுங்க பார்க்கலாம்? 🙊
https://tamilnovelwriters.com/கனா-11/