அடுத்த நாள் விடிவதற்காய் காத்திருந்தவள் மேரி எனில், ஏன் இந்நாள் விடிந்ததோ என புலம்பியபடி அவசர, அவசரமாக எழுந்து மேரிக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற நினைத்தாள் ஏஞ்சல்.
ஆனால், துரதிஷ்டவசமாக மேரி அவளைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உண்மையை மறந்து விட்டாள். கதவை உட்புறம் தாளிடப்பட்டு...