குமரன் character அருமை. நல்ல தெளிவான பையன். ரெண்டு பொண்ணுங்களோட படிப்பை காப்பாத்தி இருக்கான். அந்த புண்ணியதுக்கே அவன் படிப்பு நல்லா அமைஞ்சுருக்கணும். ஆனால் என்ன ஆச்சோ தெரியலை.
Phone-ல பேசிக்கறவங்க சென்னைக்கு shift ஆகற விஷயத்தை மட்டும் ஏன் சொல்லாமல் போகணும்? Logic இடிக்குது. அதற்கான valid...
அப்ப மயிலுக்கு வேற ஒருத்தன் தான் ஜோடியா இல்லை குமரனுக்குmarriage with மயில் after a love failure with வளர்மதியா?
இவளுக்கு கல்யாணம் ஆகி divorce ஆகிடுச்சா? அநேகமா பொய்யா தான் இருக்கும்.
சாலா அவ அன்பைப் போலவே ஒரு மேன்மையான தண்டனையை தான் பிரகாஷ்க்கு கொடுத்துருக்கா.
பிரகாஷ் கடந்த இரண்டு வருடங்களில் திருட்டுத்தனத்தோட அனுபவிச்ச சுதந்திரத்தை இப்ப வெளிப்படையான விடுதலையாகவே கொண்டாடலாம். அதிர்ஷ்டக்காரன் தான்டா நீ, உனக்கு வாய்த்த livin-partner கூட உன்னை விரும்பறாளாம். So இனிமேல் அவ...
தலைவர் பேச்சு அருமை. கண்ணுல ஒத்திக்கலாம் அவரோட கருத்தை- Author -ரோட எழுத்தை.
ஷாலினி மட்டுமா பேய்ப்பிறவி இல்லை நம்ம சமுதாயத்து பாண்டியம்மாக்களும் பேய்கள் தான்.
தேவி-சித்ராக்கு ஒரு தனி கதை படிக்கலாம் போல இருக்கே. தேவி சித்ரா இருவருமே பாவப்பட்ட ஜென்மங்கள் தான் இந்த பாண்டியம்மா மற்றும் குமார்...
கம்ப ராமாயண செய்யுள் அருமை. அதை கதை மூலமாக காமிச்சு கொடுத்ததுக்கு 🙏.
வளர்இளம் பருவம் அதற்கு இணையான ஆங்கில வார்த்தை எது?
அப்படியே 'வளர்இளம்'- என்னும் தொடருக்கும் ஏதாவது இ. கு இருந்தா சொல்லுங்கப்பா.
இந்த மயிலு பொண்ணை சும்மா சும்மா கொசுவர்த்தி ஓட்ட விடாதீங்கப்பா. அவ இப்படி விட்டத்தை வெறிச்சு...
Especially Ajay. I didn't expect this from him. Yet I feel his behaviour is realistic and this would only happen in reality.
Children need maturity to sacrifice their comfort and luxuries which might be difficult at this vulnerable teenage.
Prakash is an oppurtunist who was wise enough to make...
சாலா பேசறது நேரில் அப்படியே கண்ணு முன்னாடி நடக்கற மாதிரி feel. Ultimate rebuttal from சாலா. குறிப்பாக தேன் நக்கி அடைமொழி பிரகாஷ்குக்கு பக்காவா பொருந்துது.
இவனுக்கு மட்டும் ரோஷம்ன்னு ஒன்னு இருந்தா தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கணும். இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அதனால ஷாலினியைவே கழுத்துல...
No No. இந்த கதைக்கெல்லாம் நான் ஒவ்வொரு epi முடிக்கவும் போய் தண்ணி குடிச்சு என்னை சமன்படுத்திக்கணும். ஏற்கனவே தளிரோட FB episodes நான் இன்னும் படிக்கலை. சரி கல்யாணம் வந்துருச்சேன்னு கொஞ்சம் romance படிக்கற ஆசையில் திருப்பி வந்தேன்.
ஹூம்ஹும். இனிமேல் இந்த கதைக்கு மொத்தமா summary mode-ல உதய் அவனோட...
இப்ப வரைக்கும் இந்த சந்துருவோட கோவத்தால நடந்த எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுறலாம்.
ஆனால் மனைவி கர்பமாக இருக்கவும் வாய்ப்பிருக்குன்னு கூட யோசிக்காமல் இருந்துட்டு இப்ப வந்து ஆனந்தி கிட்ட "என்னோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்காம்மா "- ன்னு ஏதோ அவன் மட்டுமே உரிமைக்காரன் மாதிரி வசனம் பேசுறதுக்கே இவனை...
'தியாகி பிரகாஷ்க்கு' கடைசி காலத்துல கூழ் எல்லாம் தேவையே இல்லை. எங்க தலைவி "stress buster ஷாலினி' வெளிய போய் அவளோட வாழ்க்கையை வாழ்ந்துட்டு(enjoy) வரும் போது அவகிட்ட மிஞ்சி இருக்குற whisky vodka இப்படி எதையாவது ஊத்துவா. அதுவே போதும் இவனுக்கு எல்லாம் அடங்க.