பேபி எனக்கு என்னமோ கதையை படிச்சிட்டு திக் திக் நிமிடங்கள் மனது ஆற
இதுல இருக்குற விமர்சனம் படிக்கிறதே ஒரு பெரிய ரிலாக்ஸா இருக்கும் போல அவ்வளவு சிரிப்பா இருக்குது என்னங்கடா இப்படி இறங்கிட்டீங்க...... 🤩🤩🤩😂😂😂😂😂😂😂
தருதலையான பிள்ளையைப் பெற்று விட்டு திருமணத்திற்கு பெண் பார்க்க வந்த இடத்தில் தாறுமாறாக கேள்வி கேட்கும்
தாய்க் குலமே...... திருந்த மாட்டீங்களா நீங்க எல்லாம்???
பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லும்
ப்ரொபசரே.....
பையனின் வாழ்க்கையை நினைத்து
பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க நினைப்பது
பிழை இல்லையா...
தோழமையும்
தொழிலும் வேறு.....
தெளிவாக இருக்கும் நட்பு
திடமாக மறுக்கும் ஶ்ரீராம்...
தங்கள் காதலுக்கு
தன் நண்பனின் உதவியை
தயக்கமாக கேட்டிட .....
தடங்கல் இருந்தால் சரி
தடையாகி போகும் என்று யார் கூறுவார்????
😭😭😭😭😭
பெண்ணே பயம் கொள்ளாதே
பெற்றவர்களிடம் பிரச்சனைகளை கூறு
பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்
பாவையே நிமிர்ந்து நில்
பார்வையில் தைரியமாக இரு...
பொதுவெளியிலும் ஆண்களே கண்ணியம் கட்டுப்பாடு வை.....
பெண்களை தொந்தரவு செய்யாதே.....
பெண்ணிற்கு தேவையான
பாதுகாப்பு கொடு....
பெண்ணை புரிந்து கொள்...
கதை : நேயத்தின் நியதிகள்
ஆசிரியர் : தேவி மனோகரன்
ப்ரோபஸர் sir 💕 அபி பாப்பா.....
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என
கடைசி வரை கடைப்பிடிக்கும்
கல்லூரி பேராசிரியர்....
கல்யாணத்தில் கூட
கல்லூரி படிப்பு முடிந்த
காரிகையை தான்
கல்யாணம் செய்வேன் என
கட்டுப்பாடுடன் இருக்கும்
கண்ணிய ஆசிரியர்....
படிக்க...
நெஞ்சமெல்லாம் அலரே.....
அலர் 💕 எழில்
அகனெழிலன்
பார்வையில் ஏக்கம் கொண்டு
பிடித்தமாக மாறி
பாசம் காதல் ஆகி
பள்ளி பருவத்திலேயே
பதிந்த காதல் கொண்டு
படித்து முடித்தும்
பதவியில் இருந்தும்
பாவையை விடாமல்
பதியம் போட்டுக் கொண்டவன்
அலர்விழி.....
அன்பில் திளைத்தவள் அப்பாவின் செல்லப்பிள்ளை...