கடவுள் வாழ்த்தும் காதல் கவிதையும்,
கடந்த கால நினைவுகளும்,
கடக்க ஏங்கும் எதிர்கால ஏக்கங்களும்,
கடைக்காரனின் திடீர் விஜயமும்,
கல்லூரி பேராசிரியரின் தவிப்புகளும்,
காதலர்கள் காபி கலந்த அழகும்,
காதால் கேட்ட பெயரில் வெடித்த கோபமும்,
கதையின் நகர்வும் கொள்ளை அழகு!!!