குழந்தையை கொடுமை செய்யல. புருஷன் பொண்டாட்டி நடுவில் சண்டை மூட்டி விட்டு இருக்காங்க. சொத்துக்காக பொண்ணை தூண்டி விடுறது அவளும் அம்மா பேச்சை கேட்டு புருஷன் கூட சண்டை.
பெத்தவங்க குழந்தை முன்னாடி எப்பவும் சண்டை போட்டு கிட்டே இருந்தால் அது குழந்தைய மன ரீதியா பாதிக்கும் தானே அதை தான் சொல்றான். இங்கு...