கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி குட்டையும் குண்டுமா இருக்கும் மாப்பிள்ளைக்கு சூர்யோதயாவா?
எவடி அவ காளியம்மா ஆனியன் அம்மா?
பூவரசியிடம் வந்து பெண்ணைப் பற்றி இல்லாததையும் பொல்லாதையும் சொல்லி பற்ற வைத்தவள்?
இப்போ அடிக்கும் பூவரசி முன்னமே பெண்ணை கடைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் முன்னமே சூர்யாவை சின்ன வயதில் கண்டித்து இருந்தால் நல்லாயிருந்திருக்குமே
அய்யோ
சூர்யாவின் மனதில் விக்னேஷ்ஷின் உருவம் தெரியாமல் வேறு எவன் உருவமோ வருதா?
யாரவன்?
இசக்கியுடன் வந்த சபரிநாதன் கூட இல்லை போலவே
அந்த அம்பட்டன், தாத்தா இன்னும் மற்ற நாசமாப் போன பாவிங்களா
சின்னப் பெண்ணிடம் அதுவும் குழந்தையிடம் மிஸ்பிஹேவ் செஞ்சு இப்போ சூர்யாவுக்கு கல்யாணம் கணவன்னு ஒரு உணர்வும் இல்லையே
Analum poovu ku ivalo kovam akathu enaga kamaikanumo anga kamikama pacha pulla ta poi kamikura!! Pavam ava konjam nithanama surya ta pesirukalam!! Ipo elam avalukulaye vachu ena aka poralo???
Nichayam pana aparam yaruka antha puthu entry!!! Antha valanthavan than hero va??? Waiting for the plot to reveal!!!!