அருமையான பதிவு . இந்த சிவாவோட வாய்க்கு கடவுள் இப்படி தண்டனை குடுத்திருக்க வேண்டாம்.
பாடி கலர் ,வசதிவாய்ப்பு ,படிப்பு, வேலை ,கிராமம்ன்னு இளக்காரமா பேசுனியே சிவா
இந்த காலத்தில் ஆண் பெண் இருபாலரும் அழகுக்கும், பகட்டிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து குணத்தை பார்ப்பதில்லை அதனால் அனேகர் வாழ்க்கை சரியாக அமையவில்லை.
ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு