பேரின்பன் கோவம்nice ud. shankar and chellam mela perinbanuku kovam. thangam pavam..
தங்கம் பாவம்
Wow sis.. wat a rhyming
பேரின்பன் கோவம்nice ud. shankar and chellam mela perinbanuku kovam. thangam pavam..
ஆமாம் பானும்மா????அன்பு மனைவி இறக்க காரணமாக இருந்ததால் அப்பா சத்தியராஜுக்கும்
தம்பி காண்டீபனுக்கும் பேரின்பனின்
மீது வெறுப்பு வந்ததா, பிரியா டியர்?
எல்லார் கதைக்கும் கமெண்ட் போடுறியே அக்கா.. உன் கதை எங்க காணோம்!?Romba super a iruku...gokila name old a irukenu parthen...but last line la intha name selection enu terinchiruchu...
Haha அத்தை மேல கோவம் இருந்தாலும் அத்தை பொண்ணு மேல எப்படி கோவம் வரும்!! இதெல்லாம் காலாகாலமா நடக்குறது தானே சிஸ்?சுசி உனக்கு வில்லி வந்தாச்சு... இன்பா இப்ப கோபத்தோட இருக்கற நீ உன் அத்தை பெத்த ரத்தினத்த பார்த்து அப்படியே இருக்கறையா பார்க்கலாம்... காண்டீபா உன் ஆசை இனி நிச்சயம் நிறைவேறிடும்....
நீங்களே வந்து கதையை எழுதிடுங்க சிஸ்???? முடியல உங்க கெஸ்ஸிங்கோடபேரின்பன் அவங்க பெரிய அத்தை க்கு செய்ததை அவன் செல்லம் பெண்ணுக்கு செய்ய போறான்...
கோகிலா தான் ஜோடி யா... sss... அப்போ சுசிலா காண்டபன் க்கு.
இன்டெர்ஸ்டிங் ud sis... இ
Yesss.....So இன்பனுக்கு ஜோடி கோகிலாவா
எனக்கும் கிஷோரை பிடிக்கல... same pinch சிஸ்Kokila than inban ku pair aa?
Appo susi????
Kandeban ku yaar?
Kishore aa enakku pidikkala..