வணக்கம் மக்களே.. ???
இது என்னுடைய முதல் முயற்சி.. லாஜிக் எல்லாம் ஒன்னும் கிடையாது. ரொம்ப முன்னாடி எழுதினது. ரொம்பவும் குட்டியான கதை தான். குறு நாவல் மாதிரி இருக்கலாம். இப்போ தூசு தட்டி அங்கங்க மானே தேனே சேர்த்துருக்கேன். கதையில் மொத்தமே ஐஞ்சு பேர் தான் அவர்களோட ஒரு குட்டிப்பையன்... முழுக்க முழுக்க காதல் கதை. நோ சோகம். நோ அழுகை.. என்டர்டெயின்மென்ட் ஸ்டோரி அவ்ளோதான்.
ஐவரின் கூட்டணிக் கலாட்டாக்களில் குட்டிப்பையனும் சேர்ந்து உங்களை கவர்வான் என்று எதிர்பார்க்கிறேன்... படிங்க படிச்சிட்டு நிறை குறைகளை எப்பவும் போல சொல்லுங்க... முக்கியமான விஷயம் முன்னாடி நீயும் நானும் அன்பே ந்னு வச்சிருந்தேன். அந்த டைட்டில்லயும் ஸ்டோரி வந்துடுச்சாம்.. சோகத்த..
இப்போ வேற நேம் மாத்திருக்கேன். இதையும் எடுக்குறதுக்குள்ள நான் கதையை முடிக்கனும்னு வேண்டிக்கோங்க..
தென்றல் - 1
????
இது என்னுடைய முதல் முயற்சி.. லாஜிக் எல்லாம் ஒன்னும் கிடையாது. ரொம்ப முன்னாடி எழுதினது. ரொம்பவும் குட்டியான கதை தான். குறு நாவல் மாதிரி இருக்கலாம். இப்போ தூசு தட்டி அங்கங்க மானே தேனே சேர்த்துருக்கேன். கதையில் மொத்தமே ஐஞ்சு பேர் தான் அவர்களோட ஒரு குட்டிப்பையன்... முழுக்க முழுக்க காதல் கதை. நோ சோகம். நோ அழுகை.. என்டர்டெயின்மென்ட் ஸ்டோரி அவ்ளோதான்.
ஐவரின் கூட்டணிக் கலாட்டாக்களில் குட்டிப்பையனும் சேர்ந்து உங்களை கவர்வான் என்று எதிர்பார்க்கிறேன்... படிங்க படிச்சிட்டு நிறை குறைகளை எப்பவும் போல சொல்லுங்க... முக்கியமான விஷயம் முன்னாடி நீயும் நானும் அன்பே ந்னு வச்சிருந்தேன். அந்த டைட்டில்லயும் ஸ்டோரி வந்துடுச்சாம்.. சோகத்த..
இப்போ வேற நேம் மாத்திருக்கேன். இதையும் எடுக்குறதுக்குள்ள நான் கதையை முடிக்கனும்னு வேண்டிக்கோங்க..
தென்றல் - 1
????